கீதங்களும் கீர்த்தனைகளும் 85
என்றைக்குக் காண்பேனோ,
என் ஏசு தேவா?
குன்றாத தேவ குமாரனைத் தானே
நான் - என்
1. பரகதி திறந்து, பாரினில் பிறந்து,
நரர் வடிவாய் வந்த ராஜ உல்லாசனை
- என்
2. ஐந்தப்பம் கொண்டு அநேகருக்குப்
பகிர்ந்து,
சிந்தையில் உவந்த வசீகர
சிநேகனை - என்
3. மாசில்லா நாதன், மாமறை நூலன்,
ஏசுவின் திருமுக தரிசனம் நோக்கி
நான் - என்
#தமிழ்கிறிஸ்தவபாடல்கள் #கீதங்களும்கீர்த்தனைகளும் #கீர்த்தனை #பாமாலை #தமிழ்கிறிஸ்தவவாசகங்கள் #geethangalumkeerthanaigalum #keerthanai #pamalai #tamilchristiansongs #tamilchrsitansongslyrics #tamilsonglyrics #tamilsong #biblesongs #jesussongs #christiansongstamil
Comments
Post a Comment